நேரே சென்ற சாலையில்
வளைந்து நகரும்
நம் பயணங்கள்.
சாலையோர மாமரம்
தொடர்கிறது நெடும்பயணம்
அதே இடத்தில்.
எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...