
மனக் கதவை மூடியிருந்தால்
என்னாளும் தனிமை தான்..
சிறிதேனும் திறந்து பார்த்தால்
கொடுங்காற்றும் தென்றல்தான்..
நட்புக்குள் அடைக்க எத்தெனித்தால்
சீறும் சிங்கமும் தோழன் தான்...
மனதில் உறுதி ஏற்று விட்டால்
பாருலகும் சிறு துரும்பு தான்.


எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...